/* */

கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்

கண்ணமங்கலம் அருகே மது பிரியர்கள் கேட்ட சரக்கு கிடைக்காததால் மதுக்கடையில் கூட்டமில்லை.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்
X

ஊரடங்கு தளர்வில் மதுபானக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் மெயின் ரோடில் உள்ள மதுபான கடையில் மது வாங்க யாரும் வராமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கேட்ட சரக்கு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் மது வாங்க பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி அவர்கள் டாஸ்மாக் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 14 Jun 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்