/* */

ஆரணியில் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி ஆணை வழங்கல்

ஆரணி எஸ் பி சி கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஆரணியில் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி ஆணை வழங்கல்
X

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய கல்லூரி தலைவர் ஏ சி சண்முகம்.

ஆரணியில் ஏசிஎஸ் நகரில் அமைந்துள்ள ஏசிஎஸ் கல்வி குழுமத்தை சேர்ந்த ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மெக்கானிக் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி, 100 பேரை தேர்வு செய்தன.

இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை, கல்லூரி தலைவர் ஏ.சி. சண்முகம் வழங்கினார். கல்லூரி செயலாளர் ஏ.சி. பாபு, ஏ.சி .ரவி, கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, துணை முதல்வர் வெங்கட ரத்தினம், கல்லூரி நிர்வாக அலுவலர்கள் ,வேலைவாய்ப்பு அலுவலர் கந்தசாமி ,துறைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 1:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...