/* */

ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

ஆரணி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆரணி அருகே   அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு
X

தொடக்கப் பள்ளி ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டார்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளியில் உள்ள கைகழுவும் அறை, காய்கறி, மலர் மூலிகை தோட்டங்கள், பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு முன் மாதிரி பள்ளி என தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வியை பாராட்டினார். அங்கு மூலிகை செடிகளையும் நட்டு வைத்தார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக நடந்த இறைவணக்கக் கூட்டத்தில் கல்வி அலுவலர் சந்தோஷ் கலந்து கொண்டு பேசினார். மேலும் மேலாண்மை குழுவினருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

Updated On: 11 Aug 2022 2:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  2. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  4. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  5. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  6. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  7. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  8. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  9. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!