/* */

திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்

திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்

HIGHLIGHTS

திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்
X

கண்ணமங்கலம் அருகே திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் அம்மாபாளையம் கிராமத்தில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் முன்னூறு வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள், டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் எரிந்து பழுதடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் பழுதடைந்த பொருட்களை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். டிரான்ஸ்பார்மரை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 23 Jun 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்