/* */

ஆரணி அருகே மின்னல் தாக்கி 3 பசுக்கள் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, மின்னல் தாக்கி மூன்று பசுக்கள் உயிரிழந்தன.

HIGHLIGHTS

ஆரணி அருகே மின்னல் தாக்கி 3  பசுக்கள் பலி
X

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ளது, கண்ணமங்கலம் கிராமம். நேற்றிரவு இப்பகுதியில் ஒருமணி நேரம் இடி, மின்னலுடன் கன ழை பெய்தது.

அப்போது, மின்னல் தாக்கியதில், அப்பகுதியில் இருந்த 3 பசுக்கள் உயிரிழந்தன. அதேபோல், அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றில், மின்சார ஒயர்களும் திடீரென எரிந்தன. வீட்டில் இருந்த பொன்மொழி என்பவருக்கு, மின்னல் தாக்கி இரு கால்கள் செயலிழந்தன.

தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டனர். வட்டாட்சியர், மருத்துவர்கள், போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இரு கால்களையும் இழந்த பெண்மணி, உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Updated On: 7 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்