/* */

புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

Tobacco Products -ஆரணி கடைகளில் புகையிலை பொருட்கள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
X

ஆரணி கடைகளில் புகையிலை பொருட்கள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Tobacco Products -ஆரணி வணிகர்கள் சார்பாக ஆரணி நகரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதில்லை என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கோகுல ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் வணிகர்கள் ஒருபோதும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட தலைவர் ராஜன், நுகர்பொருள் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ், அவைத்தலைவர் ராமன், செயளாலர் வணங்காமுடி, துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, அரி, துணை செயலாளர்கள் ஜெமினி செல்வம், லோகேஷ் உள்பட அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Sep 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது