/* */

விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு: பெரணமல்லூரில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு: பெரணமல்லூரில் பரபரப்பு
X

பெரணமல்லூர் அருகே உள்ள மேல்மட்டை- விண்ணமங்கலம் பகுதி கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள மேல்மட்டை- விண்ணமங்கலம், சாலை பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்தது. கிராம நிர்வாக அலுவலர் பாபுவிற்கு, தகவல் தெரிவித்தனர். அவர், பெரணமல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். மீட்கப்பட்டவருக்கு 45 வயது இருக்கும் என்று தெரிகிற்து. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இறந்தவர் நீல நிற லுங்கியும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு