/* */

போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

போளூர் வட்டம் வசூர் கூட்ரோடு வேளாண்மை துறை சார்பில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூர் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை துறை சார்பில் இயங்கும் இந்த திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் நெல் பயிருக்கு தேவையான அசோஸ்பைரில்லம், கடலை பயிறு மற்றும் இதர பயிர் வகைகளுக்கு தேவையான திரவ உயிர் உரங்கள் பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகிய திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப் படுகின்றன.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி , மத்திய அரசின் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, திரவ உயிர் உர வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 13 May 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்