/* */

ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

பிளாஸ்டிக் பதுக்கல் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட காந்தி ரோடு, சத்தியமூர்த்தி ரோடு மற்றும் ராமகிருஷ்ணாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கல் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன், களப்பணி உதவியாளர் சரவணக்குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு அப்போது பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 கிலோ எடை கொண்டுள்ள பிளாஸ்டிக்குகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 10 May 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  7. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  10. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...