/* */

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
X

முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றி அறிவுரை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்தூரை கிராமத்தில் கால்நடை விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆத்தூரை கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இங்கு விவசாயம் சார்ந்த தொழிலாக ஆடு மாடு வளர்ப்பு செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்து கால்நடை மருத்துவர் ஆதித்யன் கூறும் போது மாடுகளுக்கு குடல் புழு நீக்கம், குடல் புழுவாள் ஏற்படும் தீமைகள், குடல்புழுவின் தாக்கத்தின் அறிகுறிகள், குடல் புழு தடுப்பு முறைகள், பண்ணை மேம்பாட்டு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பால் கொள்முதல் முதுநிலை அலுவலர் குமார், அலுவலர்கள் லட்சுமணன், ஏழுமலை மற்றும் விவசாயிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு