/* */

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து  பணம் கொள்ளை
X

உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகர் பகுதியில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். எப்பொழுதும் இந்த கோவிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ விநாயகர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ஏழுமலை ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து வருகிறார்.

Updated On: 23 May 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு