/* */

டிசம்பருக்குள் வரி செலுத்த ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

டிசம்பருக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்துமாறு பொதுமக்களுக்கு ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

டிசம்பருக்குள் வரி செலுத்த ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

நகராட்சிக்கு வரி செலுத்தி முழு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆரணி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி , குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை இனங்கள் கடை வாடகை என நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் நிலுவை இன்றி செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாத உரிமை தாரர்களின் பெயர், வரி விதிப்பு எண், முகவரி மற்றும் நிலுவை தொகைகள் அனைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் விளம்பரப்பலகை ,தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்கள் மூலம் இறுதியாக வெளியிடப்படும், மேலும் கடை வாடகை நிலுவைத் தொகை அதிகம் உள்ள கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.

எனவே நிலுவைத் தொகைகள் உடன் செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்கவும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் , ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Updated On: 15 Dec 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?