/* */

2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

ஆரணி அரசு பள்ளியில் 2 ஆசிரியர், 22 மாணவிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
X

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். ஒன்பது முதல், பிளஸ் 2 மாணவியருக்கு மட்டும் வகுப்பு நடந்து வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் 200க்கும் மேற்பட்டோர், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு வெளியானதில், 22 மாணவியர், இரண்டு ஆசிரியருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Updated On: 13 Jan 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி