/* */

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி
X

மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அவர்களுக்கு தேவையான அரிசி , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் , பழங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!