சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு பிரதாப் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

புத்தூர் நியாயவிலை கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பை வழங்கும் பணியை பார்வையிட்டு சமூகக் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி