/* */

50 சதவீத இருக்கை: பேருந்துகளில் காவல் துறையினர் ஆய்வு

அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்‌தனர்

HIGHLIGHTS

50 சதவீத இருக்கை: பேருந்துகளில் காவல் துறையினர் ஆய்வு
X

அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து  ஆய்வு செய்‌தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ பவன்குமார்‌ உத்தரவின்பேரில்‌, கொரோனா தொற்று மற்றும்‌ ஓமைக்ரான்‌ பரவலை கட்டுப்படுத்தும்‌ வகையில்‌, காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கண்ணமங்கலம்‌ காவல்‌ ஆய்வாளர்‌ சாலமோன்ராஜா மற்றும்‌ உதவி காவல்‌ ஆய்வாளர்‌ விஜயகுமார்‌ தலைமையிலான போலீஸார் பேருந்தில்‌ பயணம்‌ செய்கின்ற பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்‌தனர்.

Updated On: 7 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!