திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 26  பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ,39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது .

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 341 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!