/* */

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்
X

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் 30 பேர் முகக்கவசம் அடையாததால் அபராதம் விதிக்கப்பட்டது

திருத்தணி பகுதியில் நோய்த்தொற்று பரவல் காரணமாக மளிகை காய்கறி பூ மார்க்கெட் மற்றும் பழக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகள் முன்பு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு எச்சரித்தது

இந்தநிலையில் திருத்தணி பூ மார்க்கெட்டில் பின்புறத்தில் சமூகவிலகல் இல்லாமல் அதிகளவில் மக்கள் குவிந்து கடைகளில் பூ போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் ஜெயராணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகளை பறிமுதல் செய்தனர் மேலும் 30 பேருக்கு முக கவசம் அணியாததால் அவர்களிடம் அபராதமும் விதித்து எச்சரித்தனர்

Updated On: 12 Jun 2021 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...