திருவள்ளூர் மாவட்டத்தில் 16ம் தேதி 63 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 16ம் தேதி 63 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 63 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். 672 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare