திருவள்ளூர் மாவட்டத்தில் 15ம் தேதி 59 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 15ம் தேதி 59 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஇறப்பு இல்லை. 638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி