திருவள்ளூர் மாவட்டத்தில் 24ம் தேதி 58 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 24ம் தேதி 58 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 66 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகினர். 712 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!