திருவள்ளூர் மாவட்டத்தில் 20ம் தேதி 49 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 20ம் தேதி 49 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare