திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 338 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?