/* */

மாற்று இடம் வழங்க கோரி உடுமலை நகராட்சியில் மனு

மாற்று இடம் வழங்க கோரி 15 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடுமலை நகராட்சியில் மனு வழங்கினர்.

HIGHLIGHTS

மாற்று இடம் வழங்க கோரி உடுமலை நகராட்சியில் மனு
X

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சாதிக் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் இந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.



Updated On: 17 Aug 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!