/* */

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு

உடுமலையில், மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு
X

உடுமலை மணல்திட்டு பழங்குடியினர் கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது. 

அடுத்தமாதம், 25ம் தேதி, கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏழை, எளியோருக்கு உதவி செய்வதை மையக்கருத்தாக கொண்ட இந்த பண்டிகையை முன்னிட்டு, உடுமலை தென்னிந்திய திருச்சபை மறைமாவட்டம் சார்பில், உடுமலை மணல் திட்டு பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு, உதவிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான், போர்வை, கேக் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மறை மாவட்ட தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...