/* */

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
X

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டதண்ணீர் வாய்க்காலில் செல்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54, ஆயிரத்து 637, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால் கரையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணையில் மொத்தம் 90, அடியில் தற்போது 64, அடி தண்ணீர் உள்ளது. 821,கன அடி தண்ணீர் வருகிறது.

இந்த நிலையில், அணையில் தேவையான நீர் இருப்பு உள்ளதால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ராமகுளம், கல்லாபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், 2, ஆயிரத்து 834, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நவம்பர் 24, ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பால் உடுமலை சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Updated On: 12 July 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்