திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு (1.08.2021) நிலவரம்: கொரோனாவால் ஒரே நாளில் 95 பேர் பாதிக்கப்பட்டனர். 129 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனை மற்றும் வீடுகளில் 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 87,895 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 86,095 பேர். இதுவரை 836 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டது. தமிழக அரசால் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture