/* */

தென்மேற்கு பருவமழை: திருப்பூர் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை: திருப்பூர் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை
X

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த தென்மேற்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம்.  

தென்மேற்கு பருவமழை, நடப்பாண்டு மே 31 ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் நன்றாக உள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 May 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது