/* */

திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் பணி துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்
X

திருப்பூரில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீட்டுக்கு வெளிப்புறப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் கேவி ஆர் நகர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்டுள்ள, இத்திட்டத்தை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், துவக்கி வைத்தார். தெருக்கள் வாரியாக வீடு, கடைகள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்க, அதற்கான உபகரணங்கள், கருவிகள், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இப்பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 5 Aug 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்