திருப்பூரில் சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு குறைந்தபட்ச பென்சன் வழங்க வழங்க 7,850 ரூபாய் வேண்டும், அகவிலைப்படி, மருத்துவப்படி, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி செயலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!