/* */

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை முதல் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் 29ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  நாளை முதல் தடுப்பூசி முகாம்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், நாளை முதல் 29 ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தினசரி காலை 10.30 முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 19ம் தேதி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 20ம் தேதி, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22ம் தேதி, காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 23ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26ம் தேதி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27ம் தேதி, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 28ம் தேதி, உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 29ம் தேதியும் நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடக்கிறது.

Updated On: 18 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...