/* */

போலீஸ் வாகனம் கடத்தல் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட்

திருப்பூர் போலீஸ் வாகனம் கடத்தப்பட்ட விவகாரத்தில் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போலீஸ் வாகனம் கடத்தல் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட்
X

திருப்பூரில் கடந்த ஏப்.,7 ம் தேதி மாநகராட்சி ஆபீஸ் முன் நிறுத்தப்பட்டிருந்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டரின் போலீஸ் வாகனத்தை திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்த விஜய்,31 என்பவர் மது போதையில் கடத்திச் சென்றார்.

ஊத்துக்குளி ரோடு வெள்ளியம்பாளையம் தாமரை கோவில் அருகே எதிரே வந்த லாரி மீது மோதி போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த விஜய், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் ஜீப் டிரைவர் ஆயுதப்படையை சேர்ந்த ராஜகுரு,34, பணியில் அலட்சியமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 4 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை