/* */

திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஆர்வம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஆர்வம்
X

பள்ளி மாணவர்களின் கோப்பு படம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்றும் வகையில் இணையதளங்களின் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமும் வகுப்பு நடத்தப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில் முடங்கியதால் வருமானமின்றி பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 1403, அரசு மற்றும் உதவிபெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் 1 ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் எல்கேஜி முதல் ப்ளஸ் 2 வரையில் இதுவரை 39 ஆயிரம் மாணவிர்கள் புதிதாக சேர்ந்து உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 13 July 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...