திருப்பூரில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்; 84 மனுக்கள் அளிப்பு

திருப்பூரில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்; 84 மனுக்கள் அளிப்பு
X

ஆட்சியர் வினீத்.

திருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 84 மனுக்கள் பெறப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 84 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture