/* */

திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 4 பேர் காயம்

திருப்பூரில், கட்டுமானப்பணியின் போது சுவர் இடிந்து விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 4 பேர் காயம்
X

திருப்பூர் வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே, தனியார் கடை கட்டுமானப்பணியில், பீகார் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமானப் பணியின் போது, கட்டப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ்,46, பங்கஷ்குமார்,19 ,சின்னசாமி,35 அகிலேஷ்குமார்,20, ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 21 Oct 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!