/* */

திருப்பூரில் இருசக்கரவாகனம் திருடியவர் கைது

திருப்பூர் பாப்பநாய்க்கன்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் இருசக்கரவாகனம்  திருடியவர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த உதயகுமாரை 32, என்பதும் பாப்பநாய்க்கன்பாளையத்தில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 8 Oct 2021 12:54 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...