/* */

நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

நூல் விலை உயர்வை கண்டித்து  பாரதிய  பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நூல் உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...