/* */

திருப்பூரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

திருப்பூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூரில் புகையிலை பொருட்களை  விற்பனை செய்தவர் கைது
X

திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏபி நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், ஏராளமான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் வைத்திருந்த கடை உரிமையாளர் சந்தோஷ் நிஸான்,48, என்பவரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து 13 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Dec 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது