/* */

திருப்பூர்: இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூர்: இருசக்கர வாகனத்தை  திருடியவர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடர்களை பிடிக்க வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையில் தேடி வந்தனர். போலீஸார் தேடலில், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பாண்டியராஜன் 55, என்பவரை திருப்பூர் ரயில் நிலையம் முன் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 21 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!