/* */

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட, 5 டாஸ்மாக் மதுபான பார்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு
X

கோப்பு படம்

திருப்பூர் மாநகரில், முறைகேடாக பார்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, திருப்பூர் டாஸ்மாக் மேலாளர் தாஜூதீன், மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, ஊத்துக்குளிரோடு இரண்டாவது ரயில்வே கேட். புஷ்பா சந்திப்பு, யூனியன் மில் ரோடு ஆகிய இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்படுவது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட இந்த 5 பார்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட பார் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...