/* */

கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை
X

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளித்தனர்.

கோவில்களை வெள்ளி, சன, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விடுமுறை இல்லாமல் செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட தலைவர் விஸ்வமூர்த்தி, மாநில செயலாளர் சுந்தரவடிவேல், மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 6 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!