/* */

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்

திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

HIGHLIGHTS

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்
X

தெற்கு மாநகர போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

திருப்பூர் தெற்கு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிமம் கோரப்படாத 250 இருசக்கர வாகனங்கள் உள்ளன. திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 79 வாகனங்கள் உள்ளன. இவை அனைத்தும் திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



Updated On: 13 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...