/* */

திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக வதந்தி

திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக கூறப்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக வதந்தி
X

பைல் படம்.

திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர், தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்று வளர்த்து வருகிறார். நாயை மர்ம நபர்கள் சுட்டு கொன்று விட்டதாக பிரியாவுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீஸாருக்கு பிரியா தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நாயை மீட்டு பார்வையிட்டனர். நாயை சுட்டதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை. மேலும், ரோட்டை நாய் கடக்கும்போது வாகனத்தில் அடிப்பட்டு இறந்து இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?