/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் வீரபாண்டியில் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்று 100 ரூபாயை கடந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூரில் வீரபாண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...