/* */

திருப்பூரில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவது குறித்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருப்பூரில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி  கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
X

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவது குறித்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று கண்காணித்தபோது, சத்யா நகரில் அனுமதியின்றி செயல்பட்ட மாட்டு இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் தாராபுரம் ரோட்டில் செயல்பட்ட மளிகை கடைக்கு, மாநகராட்சி 4வது மண்டலப்பகுதியில் விதிமுறை மீறி செயல்பட் நான்கு இறைச்சி கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர்.


Updated On: 9 Jan 2022 3:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...