உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் அதிமுகவினர் விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் அதிமுகவினர் விருப்ப மனு
X

உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனு கொடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் நவ.,29 ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கட்சி மேலிடம் அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுக்களை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார். விருப்ப மனுக்களை திருப்பூர் மாநகர வடக்கு, தெற்கு, காங்கயம் பகுதி நிர்வாகிகள் பலர் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருப்பூர் ஜவுளித் தொழிலில் ரூ.ஒரு லட்சம் கோடி வர்த்தக  இலக்கு..! பலே..பலே..!
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
ஜவுளித்துறைக்கு புத்துயிர்: அமைச்சர், அதிகாரிகள் சந்திப்பால் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
ஆயுத பூஜைக்கு தயாராகும் செண்டு மல்லி!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
திருப்பூரில் நாளை இலவச நாட்டு நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம்!
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare