/* */

சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை

திருப்பூரில் குடும்ப தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
X

விருதுநகர் மாவட்டம் தீர்த்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து,40. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள், திருப்பூர் கவிதா நகரில் வசிக்கின்றனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரம்யா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் முத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 28 Nov 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  2. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  3. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  4. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  5. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  7. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  8. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...
  9. ஈரோடு
    ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம், கார் பந்தயமாக...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 27ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்