/* */

உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருப்பூரில் பாஜகவினருக்கு நேர்காணல்

திருப்பூரில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளவர்களிடம் பாஜக நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருப்பூரில் பாஜகவினருக்கு  நேர்காணல்
X

திருப்பூர் மாவட்டத்தில்,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்த பாஜகவினரிடம் நேர்காணல்,  கட்சி அலுவலகத்தில் நடந்தது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, தேர்தல் பொறுப்பாளர்களான மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல் மாவட்ட பொருளாளர் குணசேகர் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த 400 க்கும் மேற்பட்டவகள் பங்கேற்றனர்.

Updated On: 29 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  2. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  3. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  4. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  5. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  7. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  8. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  10. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு