/* */

ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி  வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
X

திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 45 வயதுக்குள் உடல் தகுதி உடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய இடங்களில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் ஊர்க்காவல் படை அலுவலங்களில் 1 ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்து உள்ளார்.

Updated On: 7 Oct 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு