/* */

சேலையில் ஊஞ்சலாடிய சிறுமி கழுத்து இறுக்கி பலி

திருப்பூர் ஆலங்காட்டு புதூர் பகுதியில் சேலையில் ஊஞ்சலாடியபோது சிறுமியின் கழுத்து சேலையில் இறுக்கியதில் பலியானார்.

HIGHLIGHTS

சேலையில் ஊஞ்சலாடிய  சிறுமி கழுத்து இறுக்கி பலி
X

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி காவிரி. இவர்களுக்கு சரண்12, வைஷ்ணவி10, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் ஆலாங்காட்டுபுதூரில் வசித்து, பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், பாக்யராஜ் வேலைக்கு சென்று விட்டார். காவிரி அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த வைஷ்ணவி, சேலையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார். அப்போது சேலை கழுத்தை இறுக்கியதில் மூச்சு திணறி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!